Add parallel Print Page Options

நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.
    என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும்.
என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
    நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப்போன்று அது இருக்கும்.
    நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன்.
    நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம்.

Read full chapter