Font Size
எரேமியா 31:15
Tamil Bible: Easy-to-Read Version
எரேமியா 31:15
Tamil Bible: Easy-to-Read Version
15 கர்த்தர் கூறுகிறார்,
“ராமாவில் ஒரு சத்தம் கேட்கும்.
இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும்.
ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள்.
ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள்.
ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International