Add parallel Print Page Options

15 கர்த்தர் கூறுகிறார்,
“ராமாவில் ஒரு சத்தம் கேட்கும்.
    இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும்.
ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள்.
    ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள்.
    ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”

Read full chapter